குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஜுன் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 19, 2019

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு: ஜுன் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு ஜுன் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையை நாளை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. டிஎன்பிஎஸ்சி-யின் முறையீட்டை ஏற்று வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment