சவுத் இந்தியன் வங்கியில் புரொபிசனரி அதிகாரி, புரொபிசனரி கிளர்க் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. புரொபிசனரி அதிகாரி
2. புரொபிசனரி கிளர்க்
காலிப்பணியிடங்கள்:
1. புரொபிசனரி அதிகாரி - 160
2. புரொபிசனரி கிளர்க் - 385
மொத்தம் = 545 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 25.07.2019
புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019
ஊதியம்:
1. புரொபிசனரி அதிகாரி என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.42,020 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
2 .புரொபிசனரி கிளர்க் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.11,765 முதல் அதிகபட்சமாக ரூ.31,540 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
1. புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.800, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200
2. புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.600, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150
வயது வரம்பு:
புரொபிசனரி அதிகாரி பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், புரொபிசனரி கிளர்க் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.southindianbank.com/Careers/careerslist.aspx - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு,
2. குழு கலந்துரையாடல்,
3. நேர்முக தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf & https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Officer_Notification_June_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
பணிகள்:
1. புரொபிசனரி அதிகாரி
2. புரொபிசனரி கிளர்க்
காலிப்பணியிடங்கள்:
1. புரொபிசனரி அதிகாரி - 160
2. புரொபிசனரி கிளர்க் - 385
மொத்தம் = 545 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 25.07.2019
புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019
ஊதியம்:
1. புரொபிசனரி அதிகாரி என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.42,020 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
2 .புரொபிசனரி கிளர்க் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.11,765 முதல் அதிகபட்சமாக ரூ.31,540 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
1. புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.800, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200
2. புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.600, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150
வயது வரம்பு:
புரொபிசனரி அதிகாரி பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், புரொபிசனரி கிளர்க் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.southindianbank.com/Careers/careerslist.aspx - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு,
2. குழு கலந்துரையாடல்,
3. நேர்முக தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf & https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Officer_Notification_June_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment