🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩💻👩💻👩💻👩💻👩💻👩💻👩💻
*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
2⃣7⃣-0⃣6⃣-1⃣9⃣
*இன்றைய திருக்குறள்*
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
*மு.வ உரை*
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
*கருணாநிதி உரை*
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
*சாலமன் பாப்பையா உரை*
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின்னே வரும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Daily Used Words - Parts Of Body*
Ankle கணுக்கால்
Snout பிராணிகளின் மூக்கு
Nerve நரம்பு
Hand கை
Leg கால்
☘🍀🌿🎋☘🍀🌿🌿
*இன்றைய மூலிகை*
*வில்வம்*
காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
*கோபாலன்*
2. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
*சோடியம் குளோரைடு*
3. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
*மக்கோகன் எல்லைக்கோடு*
4.எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
*மருதூர்*
5. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
*நவம்பர் 1*
✒✒✒✒✒✒✒✒
*நூலாசிரியர் - நூல்கள்*
தமிழ்நாடு – வரதராஜீலு நாயுடு.
மணிக்கொடி – பி.எஸ். ராமையா.
எழுத்து – சி.சு.செல்லப்பா.
குடியரசு, விடுதலை – பெரியார்.
திராவிட நாடு – அண்ணா.
தென்றல் – கண்ணதாசன்.
சாவி – சா. விஸ்வநாதன்.
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்*
ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.
who
whom
that
which
whoever
whomever
whichever
உதாரணம்:
I told you about a woman who lives next door.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் இலக்கணம்*
*வேர்ச்சொல்*
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..
‘பார்’ என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*புதிர் கதை*
அறையில் விளக்குகள்
ஒரு அறையில் மொத்தம் 100 விளக்குகள். ஒன்று, இரண்டு, மூன்று என 100 வரை குறியிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. குறும்பு பையன் அரவிந்த் விளக்குடன் விளையாட ஆரம்பித்தான். முதலில் எல்லா விளக்குகளையும் எறிய செய்தான்.
பிறகு 2-ன் மடங்கு குறியிடப்பட்டுள்ள விளக்குகளை எல்லாம் (2, 4, 6, 8... ) அணைத்துவிட்டான்.
அடுத்ததாகஇ மூன்றும்இ அதன் மடங்கு (3, 6, 9 , 12... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
மறுபடியும் இதே முறையில் நான்கும்இ அதன் மடங்கு (4, 8,12 , 16... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
இந்த முறையையே 5, 6, 7 ..... 100 என குறியிடப்பட்டுள்ள மற்ற விளக்குகளுக்கும் பின்பற்றினான். முடிவில் எந்த குறியிடப்பட்டுள்ள விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்?
*விடை*
கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் :
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 மற்றும் 100
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮2017 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
🔮வங்கக்கடலில் 30ஆம் தேதிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
🔮ஐ.நா. சபையில் பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிற்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.
🔮தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது வானிலை மையம் அறிவிப்பு.
🔮ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் தேச நலனுக்காக நாங்கள் செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
🔮 நிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
🌿🍀☘🎋🌿🍀☘🌿🍀
*தொகுப்பு*
T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
PUMS, KATTUR,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
2⃣7⃣-0⃣6⃣-1⃣9⃣
*இன்றைய திருக்குறள்*
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
*மு.வ உரை*
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
*கருணாநிதி உரை*
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
*சாலமன் பாப்பையா உரை*
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின்னே வரும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Daily Used Words - Parts Of Body*
Ankle கணுக்கால்
Snout பிராணிகளின் மூக்கு
Nerve நரம்பு
Hand கை
Leg கால்
☘🍀🌿🎋☘🍀🌿🌿
*இன்றைய மூலிகை*
*வில்வம்*
காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1.கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ?
*கோபாலன்*
2. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
*சோடியம் குளோரைடு*
3. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
*மக்கோகன் எல்லைக்கோடு*
4.எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ?
*மருதூர்*
5. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ?
*நவம்பர் 1*
✒✒✒✒✒✒✒✒
*நூலாசிரியர் - நூல்கள்*
தமிழ்நாடு – வரதராஜீலு நாயுடு.
மணிக்கொடி – பி.எஸ். ராமையா.
எழுத்து – சி.சு.செல்லப்பா.
குடியரசு, விடுதலை – பெரியார்.
திராவிட நாடு – அண்ணா.
தென்றல் – கண்ணதாசன்.
சாவி – சா. விஸ்வநாதன்.
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்*
ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.
who
whom
that
which
whoever
whomever
whichever
உதாரணம்:
I told you about a woman who lives next door.
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் இலக்கணம்*
*வேர்ச்சொல்*
ஒரு சொல்லின் மூலச்சொல் எதுவோ அதுவே அச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும்..
‘பார்’ என்பது ஒரு வேர்ச்சொல்.இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*புதிர் கதை*
அறையில் விளக்குகள்
ஒரு அறையில் மொத்தம் 100 விளக்குகள். ஒன்று, இரண்டு, மூன்று என 100 வரை குறியிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது. குறும்பு பையன் அரவிந்த் விளக்குடன் விளையாட ஆரம்பித்தான். முதலில் எல்லா விளக்குகளையும் எறிய செய்தான்.
பிறகு 2-ன் மடங்கு குறியிடப்பட்டுள்ள விளக்குகளை எல்லாம் (2, 4, 6, 8... ) அணைத்துவிட்டான்.
அடுத்ததாகஇ மூன்றும்இ அதன் மடங்கு (3, 6, 9 , 12... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
மறுபடியும் இதே முறையில் நான்கும்இ அதன் மடங்கு (4, 8,12 , 16... ) குறியிட்ட விளக்குகளை அணைத்துவிட்டான். அணைந்திருந்த விளக்குகளை எறிய விட்டான்.
இந்த முறையையே 5, 6, 7 ..... 100 என குறியிடப்பட்டுள்ள மற்ற விளக்குகளுக்கும் பின்பற்றினான். முடிவில் எந்த குறியிடப்பட்டுள்ள விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்?
*விடை*
கடைசியில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் :
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 மற்றும் 100
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮2017 18 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
🔮வங்கக்கடலில் 30ஆம் தேதிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
🔮ஐ.நா. சபையில் பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிற்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.
🔮தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது வானிலை மையம் அறிவிப்பு.
🔮ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் தேச நலனுக்காக நாங்கள் செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
🔮 நிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் இரண்டாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
🌿🍀☘🎋🌿🍀☘🌿🍀
*தொகுப்பு*
T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
PUMS, KATTUR,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments:
Post a Comment