தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத  10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ல் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment