அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 20, 2019

அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்களின் பண்டிகைகால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில்  பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.


இந்த விவாதத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment