வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டு வரை விடுமுறை
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டு வரை விடுமுறை வழங்கலாம் என மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். வங்கியில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறையில் தளர்வு வேண்டும் என எதிர்கட்சியினர் எழுப்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டு வரை விடுமுறை வழங்கலாம் என மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார். வங்கியில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறையில் தளர்வு வேண்டும் என எதிர்கட்சியினர் எழுப்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment