பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சி சார்பில் நடைபெறும் வாவிபலி தினத்தன்று, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சி சார்பில் நடைபெறும் வாவிபலி தினத்தன்று, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment