பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 நிமிடத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்து சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 25, 2019

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 நிமிடத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்து சாதனை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 நிமிடத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நடவு செய்து சாதனை படைத்தனர்.


 கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சிறுதுளி தன்னார்வ அமைப்பு சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் பாரதி வனம் அமைக்கும் விழா நேற்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 5 நிமிடங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment