தேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, July 19, 2019

தேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்

மதுரையில் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் தேர்வில் பெயில் என ரிசல்ட் வந்துள்ளது.


 இதனையடுத்து அந்த மாணவர் மறுமதிப்பீட்டிற்காக அனுப்பியதில் அந்த மாணவர் 47 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.


இது குறித்து அநத மாணவர் கூறுகையில் இதே போல் எத்தனை மாணவர்களுக்கு நிகழ்ந்தது என்று தெரியவில்லை.


 நான் மறுமதிப்பீடு செய்யவில்லை என்றால் மீண்டும் 6 மாதம் காத்திருந்து தேர்வு எழுத வேண்டிய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment