தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 22, 2019

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சென்னை ராயபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறன்றன. மேலும் அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை வைத்து மாணவர்கள் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment