வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வேலூர் சார்பனாமேட்டில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
:பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு என்றுமே நிறுத்தாது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க விரைவில் டெண்டர் விடப்படும். நடப்பாண்டில் ஆங்கில வழி கல்வியில் 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எந்த பள்ளியையும் மூடுவதற்கான திட்டங்கள் இல்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ₹1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினா
:பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு என்றுமே நிறுத்தாது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க விரைவில் டெண்டர் விடப்படும். நடப்பாண்டில் ஆங்கில வழி கல்வியில் 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எந்த பள்ளியையும் மூடுவதற்கான திட்டங்கள் இல்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ₹1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினா
No comments:
Post a Comment