சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு என்றும் நிறுத்தாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு என்றும் நிறுத்தாது

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வேலூர் சார்பனாமேட்டில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது


:பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கும் திட்டத்தை அரசு என்றுமே நிறுத்தாது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க விரைவில் டெண்டர் விடப்படும். நடப்பாண்டில் ஆங்கில வழி கல்வியில் 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


 எந்த பள்ளியையும் மூடுவதற்கான திட்டங்கள் இல்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ₹1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினா

No comments:

Post a Comment