சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும்.
இதைத் தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.
இதை தொடர்ந்து முற்பகலில் வருவாய் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பிற்பகலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
விவாதம் முடிந்ததும் இறுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்
இதைத் தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.
இதை தொடர்ந்து முற்பகலில் வருவாய் துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பிற்பகலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
விவாதம் முடிந்ததும் இறுதியில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்
No comments:
Post a Comment