முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க். படிப்புகளில் மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு அறிவிப்பு ஜூலை 21-இல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்பு சோக்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோவை (டான்செட்) நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், தோவு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.
இந்தக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வருகிற 21-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்பு சோக்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோவை (டான்செட்) நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், தோவு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.
இந்தக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வருகிற 21-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment