ஆசிரியர் தகுதித்தேர்வு: சரியான பதிலுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு: சரியான பதிலுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் சரியான விடையளித்த தேர்வருக்கு ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலை முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டதாக பதில் அளித்த தேர்வர் தினேஷ் குமாருக்கு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.


 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தேர்வில் வந்தே மாதரம் பாடலை முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதாக விடையளித்தவருக்கு மதிப்பெண் வழங்கபட்டதாக வழக்கு தொடர்ந்தார்.


ஒரு மதிப்பெண் வழங்குவதால் மனுதாரர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் ஆனால் வேலை வாய்ப்பு கோர முடியாது என்று நீதிபதி ஆணையிட்டார் 

No comments:

Post a Comment