எச்சரிக்கை: மஞ்சள் நிற அலர்ட் அறிவிப்பு...
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இதில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது. இதில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment