திருநீறு - சிறிய தகவல்...
ஞானம் என்ற நெருப்பில் வினைகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின், எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விளக்கும் பொருளே வெண்ணீறு என்னும் 'திருநீறு' ஆகும். அதாவது நம் உடலில் எண்ணத்தில் உள்ள துரு நீரை (தீய சக்திகள்) அகற்றுவது. தன்னை தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்குவது என்பதால் தான் அந்த திருநீற்றை 'விபூதி' என்று அழைக்கிறார்கள்.
ஞானம் என்ற நெருப்பில் வினைகள் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின், எஞ்சி நிற்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விளக்கும் பொருளே வெண்ணீறு என்னும் 'திருநீறு' ஆகும். அதாவது நம் உடலில் எண்ணத்தில் உள்ள துரு நீரை (தீய சக்திகள்) அகற்றுவது. தன்னை தரிசிப்பவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்குவது என்பதால் தான் அந்த திருநீற்றை 'விபூதி' என்று அழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment