அத்திவரதர் வைபவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்துக்காக பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
. பக்ரீத், சுதந்திர தினம், வார விடுமுறைகள், அத்திவரதர் தரிசனத்தை சேர்த்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்துக்காக பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் நிறைவடைய உள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
. பக்ரீத், சுதந்திர தினம், வார விடுமுறைகள், அத்திவரதர் தரிசனத்தை சேர்த்து காஞ்சிபுரத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment