வரும் 1 ஆம் தேதி முதல் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும் !! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 27, 2019

வரும் 1 ஆம் தேதி முதல் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும் !!

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக பயண அட்டை மூலம், வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த புதிய முறைகடந்த 1-ந்தேதி முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய முறைக்கு மாறுவதற்கு பயணிகள் கால அவகாசம் கேட்க்கப்பட்டது. 

இதனால், இந்த புதிய முறைவருகிற 1-ந்தேதி முதல் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் நடைமுறைக்கு வருகிறது. இதனால், இனி வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

No comments:

Post a Comment