நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மசோதா நிராகரிக்கப்பட்டதால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இங்கே தேடவும்!
!doctype>
Thursday, August 1, 2019
New
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன்?
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment