தமிழகத்தில் இருந்து கால்பந்து பயிற்சிக்காக 36 மாணவர்கள் ஜெர்மனி செல்ல உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 7, 2019

தமிழகத்தில் இருந்து கால்பந்து பயிற்சிக்காக 36 மாணவர்கள் ஜெர்மனி செல்ல உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இருந்து கால்பந்து பயிற்சிக்காக 36 மாணவர்கள் ஜெர்மனி செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 36 மாணவர்கள் மற்றும் 4 நடுவர்கள் என 40 பேர் ஜெர்மனி செல்ல உள்ளனர். சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு யோகா அடிப்படையில் மூச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment