தமிழகத்தில் இருந்து கால்பந்து பயிற்சிக்காக 36 மாணவர்கள் ஜெர்மனி செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 36 மாணவர்கள் மற்றும் 4 நடுவர்கள் என 40 பேர் ஜெர்மனி செல்ல உள்ளனர். சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு யோகா அடிப்படையில் மூச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, August 7, 2019
New
தமிழகத்தில் இருந்து கால்பந்து பயிற்சிக்காக 36 மாணவர்கள் ஜெர்மனி செல்ல உள்ளனர்: அமைச்சர் செங்கோட்டையன்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment