370 சட்டப்பிரிவு சொல்வது என்ன?
* கோபிலாஸ்வாமி அய்யங்காரால் 370-வது சட்டம் பிரிவு உருவாக்கப்பட்டது.
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளித்தது.
* ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டும் பெருமளவில் மாநில சுயட்சியை கொண்டதாக இருந்தது.
* எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாத நிலை இருந்தது.
* 370-வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.
35 ஏ சட்டப்பிரிவு சொல்வது என்ன?
* இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கி வந்தது.
* வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் அசையா சொத்தையும் வாங்க முடியாது.
* மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.
* மற்ற மாநிலத்தவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் எதையும் பெற முடியாது.
* பெண்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமையை இழப்பார்கள்.
* 1954 ஆம் ஆண்டு 35-ஏ சட்டப்பரிவு 370-உடன் சேர்க்கப்பட்டது.
* கோபிலாஸ்வாமி அய்யங்காரால் 370-வது சட்டம் பிரிவு உருவாக்கப்பட்டது.
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளித்தது.
* ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டும் பெருமளவில் மாநில சுயட்சியை கொண்டதாக இருந்தது.
* எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாத நிலை இருந்தது.
* 370-வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.
35 ஏ சட்டப்பிரிவு சொல்வது என்ன?
* இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கி வந்தது.
* வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் அசையா சொத்தையும் வாங்க முடியாது.
* மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.
* மற்ற மாநிலத்தவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் வேலைவாய்ப்புகள் எதையும் பெற முடியாது.
* பெண்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமையை இழப்பார்கள்.
* 1954 ஆம் ஆண்டு 35-ஏ சட்டப்பரிவு 370-உடன் சேர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment