நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நாள்: மத்திய அரசு தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 3, 2019

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நாள்: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும்.

No comments:

Post a Comment