தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 3, 2019

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

காய்ச்சலுடன் வரும் மாணவர்களிடம் என்ன விதமான காய்ச்சல் என்று விசாரித்து சிகிச்சை தர தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களை உடனே தூய்மைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment