தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அந்த எல்லைக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலையிடமாக கொண்டு இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளியை தலையிடமாக கொண்டு இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் முழுக்கட்டுப்பாடும் மேல்நிலைப்பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இங்கே தேடவும்!
!doctype>
Saturday, August 31, 2019
New
தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment