ரூபாய் நோட்டில் இந்தியாவின் முதல் ஆசிரியை படத்தை அச்சிடவேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

ரூபாய் நோட்டில் இந்தியாவின் முதல் ஆசிரியை படத்தை அச்சிடவேண்டும்

ரூபாய் நோட்டில் இந்தியாவின் முதல் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் படத்தை அச்சிடவேண்டும் என ரவிக்குமார் எம்பி மக்களவையில் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்பி கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்

No comments:

Post a Comment