பீஹாரில் தலைமை செயலக ஊழியர்கள், 'ஜீன்ஸ், டி ஷர்ட்' போன்ற உடைகளை அணிந்து, அலுவலகத்துக்கு வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், மாநில முதன்மை செயலர், மஹாதேவ் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தலைமைச் செயலக ஊழியர்களும், அதிகாரிகளும், அலுவலக மரபுக்கு மாறான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
இது, அலுவலக கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும், எதிராக உள்ளது
. அதனால், தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள், அலுவலக கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வர வேணடும்.அலுவலகத்துக்கு, ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது.
நாகரிகமான, எளிமையான ஆடைகளை தான், ஊழியர்கள் அணிந்து வர வேணடும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில், மாநில முதன்மை செயலர், மஹாதேவ் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தலைமைச் செயலக ஊழியர்களும், அதிகாரிகளும், அலுவலக மரபுக்கு மாறான ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
இது, அலுவலக கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும், எதிராக உள்ளது
. அதனால், தலைமைச் செயலக ஊழியர்கள், அதிகாரிகள், அலுவலக கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வர வேணடும்.அலுவலகத்துக்கு, ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது.
நாகரிகமான, எளிமையான ஆடைகளை தான், ஊழியர்கள் அணிந்து வர வேணடும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment