நெல்லை அருகே உள்ள மூலை கருப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் வழங்கும் 2 ரூபாயை (ஓரு நாள்) ஆசிரியர் மூலம் மொத்தமாக 1200 கொடுத்து அதனை வைத்து J. C. P இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து குளத்தை சுத்தம் செய்துள்ளனர். அரசையோ, அரசியல்வாதிகள் உதவியை நாடாமல் நம்பிக்கையுடன் மாணவர்கள் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இங்கே தேடவும்!
!doctype>
Wednesday, August 7, 2019
New
தங்களது சேமிப்பு பணத்தில் J. C. P இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து குளத்தை சுத்தம் செய்த நெல்லை அரசு பள்ளி மாணவர்கள்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment