11-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அறைகளில் கேமரா பொருத்தப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 8, 2019

11-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அறைகளில் கேமரா பொருத்தப்படும்

90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொன்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர், ஈரோட்டில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பாலியல் தொல்லைகளில் ஈடுப்படும் ஆசிரியர்களால் நல்லாசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று கவலை தெரிவித்தார்.

ஆதலால் பாலியல் புகார்களில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்


. பள்ளியில் 11-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அறைகளில் கேமரா பொருத்தப்படும். பிற வகுப்புகளில் கேமரா பொறுத்த நிதி தேவை படுவதால் அது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment