ரூ .2500 ஊதிய உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 17, 2019

ரூ .2500 ஊதிய உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 119 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதன்படி தமிழக தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியத்தில் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தற்போது அவர்கள் பெரும் ஊதியமான ரூ.10000-லிருந்து ரூ.12500-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment