5,8-ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு: அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 16, 2019

5,8-ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு: அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

5,8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடியில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி


தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சுமையாக இல்லாத வகையில், அரசு மறுபரிசீலனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment