5,8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடியில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சுமையாக இல்லாத வகையில், அரசு மறுபரிசீலனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
தூத்துக்குடியில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி
தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்ற முடிவு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சுமையாக இல்லாத வகையில், அரசு மறுபரிசீலனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
No comments:
Post a Comment