2019-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில்: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 110 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சிடெட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 19-ம் தேதி (ஆகஸ்ட் 19) முதலே பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 18-ம் தேதி எனக் குறிப்பிட்டுள்ளது
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில்: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 110 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சிடெட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 19-ம் தேதி (ஆகஸ்ட் 19) முதலே பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 18-ம் தேதி எனக் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment