ராமநாதபுரம் பள்ளி மாணவி மாநில அளவில் ஈட்டி எறிதல், வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., பாராட்டினார்.ராமநாதபுரம் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி செய்பவர் மோகன். இவரது மகள் ஐஸ்வர்யா. ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
இவர் சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றார்.ஈட்டி எறிதலில் 32.65 மீ., வட்டு எறிதலில் 35.89 மீ.,எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாணவி ஐஸ்வர்யாவை ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி.,பாராட்டினார்
இவர் சென்னையில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றார்.ஈட்டி எறிதலில் 32.65 மீ., வட்டு எறிதலில் 35.89 மீ.,எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாணவி ஐஸ்வர்யாவை ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி.,பாராட்டினார்
No comments:
Post a Comment