பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போராட்டம் நடத்திய தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 11 பேரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவும் வலிறுத்தினர்
இங்கே தேடவும்!
!doctype>
Tuesday, September 10, 2019
New
கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment