கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 10, 2019

கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போராட்டம் நடத்திய தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 11 பேரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவும் வலிறுத்தினர்

No comments:

Post a Comment