சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புதிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 4, 2019

சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு புதிய உத்தரவு

கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து செப்டம்பர் 6-ம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச்சில் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஜூன் 23, 27-ல் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தன என்று மனுவில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment