தேர்வுகளை புகாருக்கு இடமில்லாமல் நடத்தி முடிக்க தேர்வுத்த்துறை சுற்றறிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 18, 2019

தேர்வுகளை புகாருக்கு இடமில்லாமல் நடத்தி முடிக்க தேர்வுத்த்துறை சுற்றறிக்கை

காலாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து புகாருக்கு இடமில்லை காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இனி நடைபெற உள்ள காலாண்டு தேர்வுகளை புகாருக்கு இடமில்லாமல் நடத்தி முடிக்க தேர்வுத்த்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment