மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இ-சேவை மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றாதவர்கள் பணியில் சேர விருப்பம் இல்லாதவர்களாக கருதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது
இ-சேவை மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. சான்றிதழ்களை பதிவேற்றாதவர்கள் பணியில் சேர விருப்பம் இல்லாதவர்களாக கருதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment