ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான, பதிவு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, தேசிய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஜனவரியில் நடத்தப்படும் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்கும் என, தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்து உள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, தேசிய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஏப்ரலில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஜனவரியில் நடத்தப்படும் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்கும் என, தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment