வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் 15,000 பேருக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் பணிக்குத் திரும்ப சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் பணிக்குத் திரும்ப சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment