ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - கலெக்டர் அறிவிப்பு !! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, October 28, 2019

ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - கலெக்டர் அறிவிப்பு !!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட கலெக்டர் சத்ய நாராயணன் தனது பகுதியில் உள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.


அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்துக்கான தொடக்க விழா குண்டக்கல்லில் நடைபெற்ற போது, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. மேலும் அவருக்கு பலரது பாராட்டுகளும் கிடைத்தன.

No comments:

Post a Comment