ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட கலெக்டர் சத்ய நாராயணன் தனது பகுதியில் உள்ள பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கான தொடக்க விழா குண்டக்கல்லில் நடைபெற்ற போது, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. மேலும் அவருக்கு பலரது பாராட்டுகளும் கிடைத்தன.
அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கான தொடக்க விழா குண்டக்கல்லில் நடைபெற்ற போது, அதற்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. மேலும் அவருக்கு பலரது பாராட்டுகளும் கிடைத்தன.
No comments:
Post a Comment