கனமழை காரணமாக இன்று (30.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

கனமழை காரணமாக இன்று (30.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை

கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தொடர் கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment