3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 29, 2019

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் அருகில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றி அறிக்கை தர வேண்டும்.



வேலூர் மாவட்டத்தில் 3,362 பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிக்கை தர ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


 பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால் ஆணையர், விஏஓ உள்ளிட்டோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment