கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பல்கலை.,யின் கீழ் இயங்கும் அனைத்து கலை கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பல்கலை.,யின் கீழ் இயங்கும் அனைத்து கலை கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment