தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக இன்று முதல் 26ம் தேதி வரை வெளியூர்களுக்கு சென்னையில் உள்ள 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளளத
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக TODAY முதல் 26ம் தேதி வரை வெளியூர்களுக்கு சென்னையில் உள்ள 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களுர் உள்ளிட்ட ஊர்களுக்கும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கேகே நகர் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக TODAY முதல் 26ம் தேதி வரை வெளியூர்களுக்கு சென்னையில் உள்ள 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களுர் உள்ளிட்ட ஊர்களுக்கும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கேகே நகர் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment