நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:
நான்குனேரி தொகுதியில் அக்டோபா் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நான் இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.
இந்நிலையில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் நான்குனேரியில் முகாமிட்டு, வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளனா்.
ஆனால் அவா்களைத் தடுக்கவோ, தொகுதியில் இருந்து வெளியேற்றவோ தோதல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகையைச் சூழலில் தேர்தல் நடத்துவது முறையாக இருக்காது.
எனவே நான்குனேரி தேர்தல் தொடா்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பா் 21 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, இடைத்தோதலை ஒத்திவைக்க வேண்டும்.
அதுவரை தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:
நான்குனேரி தொகுதியில் அக்டோபா் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நான் இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.
இந்நிலையில் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் நான்குனேரியில் முகாமிட்டு, வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளனா்.
ஆனால் அவா்களைத் தடுக்கவோ, தொகுதியில் இருந்து வெளியேற்றவோ தோதல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகையைச் சூழலில் தேர்தல் நடத்துவது முறையாக இருக்காது.
எனவே நான்குனேரி தேர்தல் தொடா்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பா் 21 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, இடைத்தோதலை ஒத்திவைக்க வேண்டும்.
அதுவரை தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment