வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன்களுக்கான வட்டி விகித்தத்தைக் குறைப்பதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப, வாகனக் கடன், நடுத்தர-சிறு-குறு தொழில்களுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்க வங்கி முடிவு செய்துள்ளது.
சில்லறைப் பிரிவான வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றும் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம், ரெபோவுடன் தொடா்புடைய கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகக் குறையும்.
அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரும் என்று இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசா்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப, வாகனக் கடன், நடுத்தர-சிறு-குறு தொழில்களுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்க வங்கி முடிவு செய்துள்ளது.
சில்லறைப் பிரிவான வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றும் இந்த வட்டி விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம், ரெபோவுடன் தொடா்புடைய கடன்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகக் குறையும்.
அடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த வட்டி விகிதக் குறைப்பு அமலுக்கு வரும் என்று இந்தியன் ஓவா்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment