ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நெறிமுறைகளின்படி 6 மாதத்திற்கும் மேல் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை செயலற்ற கணக்குகளாக அறிவித்து அதனை நிரந்தரமாக நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது
. இதன்மூலம் லட்சக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும்.டிசம்பர் 11ஆம் தேதியில் இருந்து இந்தப் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.யார் கணக்குகள் எல்லாம் முடக்கப்பட உள்ளதோ அவர்கள் பதிவு செய்துள்ள இ-மெயிலுக்கு செய்தி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் ஒருமுறையாவது ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்படி பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும்.
. இதன்மூலம் லட்சக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும்.டிசம்பர் 11ஆம் தேதியில் இருந்து இந்தப் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.யார் கணக்குகள் எல்லாம் முடக்கப்பட உள்ளதோ அவர்கள் பதிவு செய்துள்ள இ-மெயிலுக்கு செய்தி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் ஒருமுறையாவது ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அப்படி பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கணக்குகள் நீக்கப்படும்.
No comments:
Post a Comment