உள்ளாட்சி தேர்தலில் இவர்களும் போட்டியிடலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

உள்ளாட்சி தேர்தலில் இவர்களும் போட்டியிடலாம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதவர்களும் போட்டியிடலாம் என தமிழக அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தலில்வாய் பேச முடியாதோரும் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


 அதில்,வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளியும்தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தஅரசாணையை உள்ளாட்சி தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment