சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி: கனமழை காரணமாக குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி: கனமழை காரணமாக குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
No comments:
Post a Comment