கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுவார்கள். எனவே, கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், அன்றைய விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
இவ்விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுவார்கள். எனவே, கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், அன்றைய விடுமுறைக்கு ஈடாக, டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment