தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை, 'ஆன்லைன்' தேர்வு வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பை, வனத்துறை வெளியிட்டுள்ளது.
வனத்துறையில், களநிலையில் காலி பணியிடங்களை, படிப்படியாக நிரப்பும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 300 வனவர், 878 வனக்காப்பாளர் பணியிடங்கள், பிப்ரவரியில் நிரப்பப்பட்டன.
வனத்துறையில், களநிலையில் காலி பணியிடங்களை, படிப்படியாக நிரப்பும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 300 வனவர், 878 வனக்காப்பாளர் பணியிடங்கள், பிப்ரவரியில் நிரப்பப்பட்டன.
அடுத்து, 564 வனக்காவலர் பணியிடங்கள், தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.மேலும், 227 வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள, 93 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை, வனத்துறை துவங்கியுள்ளது.
இதில், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் பதிவு பணிகள், 2020 ஜன., மூன்றாவது வாரத்தில் துவங்கும்.அதே ஆண்டு மார்ச்சில், இவர்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு நடக்கும் என, வனத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment